வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 9 ஜனவரி, 2013

முகத்தின் அழகு நிறத்தில் இல்லை..

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றார்கள் அன்று. இன்று பலருக்கு 

முகத்தின் அழகு சிவப்பழகுப் பசைகளில்தான் தெரிகிறது..



சிவப்பழகுப் பசைகளை நம் முகத்தில் பூசிக்கொண்டு நாம் சிவப்பாக 

இருக்கிறோம் என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு ஊரையும் 

ஏமாற்றுவதைவிட இயல்பான நம் நிறங்களுடனேயே அழகான நம் 

பண்புகளால் நம் அகத்தின் அழகை முகத்துக்குத் தருவோம்..

13 கருத்துகள்:

  1. அழுத்தமான பதிவு சிந்திக்க தூண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி கவிஞரே

      நீக்கு
  2. கறு்ப்பும் ஒரு நிறம்தான் என்பதைப் பலர் மறந்து விடுகின்றனர். அழகு என்பது பேசும் முறையிலும், பண்பாடிலும் போன்ற பல விஷயங்களில் உள்ளது. நிறத்தில் அல்ல என்பதை வெகு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் முனைவரையா. நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி கணேஷ் ஐயா.

      நீக்கு
  3. அழகு மனதில்தான் உள்ளது நிறத்தில் இல்லை என அழகாக விளக்கம் சொல்லி இருக்கீங்க.சிறப்பாக இருக்கு. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி இராம்வி.

      நீக்கு
  4. மிக நல்ல பதிவு.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி

      நீக்கு
  5. அருமையான அறிவுரை . நம் நாட்டின் வெப்ப நிலைக்கு ஏற்றவாறுதான் நம் தோல் தகவமைக்கப்பட்டுள்ளது . குறைவான நிறம் வெப்பத்தை குறைந்த அளவே ஈர்த்துக் கொள்ளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி

      நீக்கு
  6. அழகாக அறிவுரை!!

    அருமை முனைவர் ஐயா.

    பதிலளிநீக்கு
  7. கருப்பு நிறத்தை துன்பங்களுக்கும் கொடுமைகளுக்கும் கருப்பு நிறத்தை ஒப்பிடுவது வருந்துதற்குரியாதாக இருக்கிறது.
    நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  8. "அகத்தின் அழகை முகத்துக்குத் தருவோம்" நல்ல கருத்தை அழகாக தந்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு