வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 4 ஜூன், 2020

செம்புலப் பெயல் நீரார் I சங்கச் சாரல் I


சங்க இலக்கியத்தின் பெருமைகளைப் பேசும் சங்கச்சாரல் தொடரின் வரிசையில், செம்புலப் பெயல் நீரார் எழுதிய குறுந்தொகைப் பாடல் குறித்த  எனது சிந்தனைகளை கணினியின் குரலில் பேசவைக்க முயற்சி செய்துள்ளேன்.. தொடரால் பெயர்பெற்ற புலவர்கள் வரிசையில் வேர்களைத்தேடி என்ற வலைப்பதிவில் நான் எழுதிய சங்கப் புலவர்களின் பாடல்கள் குறித்த எனது சிந்தனைகளை சங்கச்சாரலில் தொடர்ந்து வழங்கவுள்ளேன்

2 கருத்துகள்: