வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 8 ஜூன், 2011

சிறந்த கல்வி.


இன்றைய கல்வி புத்திசாலிகளை உருவாக்குகிறதா?
புரட்சிக்கு வித்திடுவது எது?
இன்றை மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கப்படுகிறதா?

இந்தக் கேள்விக்கு அறிஞர்கள் சொல்கிறார்கள்.


அறிஞர் பேகன்


யார் புத்திசாலி ?

பேகன் - தான் படித்த நூலறிவை எவன் தன் வாழ்க்கைக்கும் பயன்படுத்துகிறானோ அவனே புத்திசாலி.


-------- ------------ ----------------

இந்த உலகில் மிகவும் புரட்சிகரமானது எது ?

“கல்வி“தான் இந்த உலகில் புரட்சிகரமானது. ஒரு எழுத்தைக் கற்றுத் தருவது ஒரு புரட்சிக்கு வித்திடுவதாகும் என்றார்.

-இங்கர்சால்-
--------- ---------- -----------------

சிறந்த முறையில் கல்வி பயின்றவர் யார்?
வாழ்க்கையின் சுக துக்கங்களை ஒரே மாதிரிப் பார்ப்பவர்கள் யாரோ அவர்கள் தான் சிறந்த முறையில் கல்வி பயின்றவர்கள் என்றார்.

-ரூசோ-

-------- ------------- -----------------

7 கருத்துகள்:

  1. @சென்னை பித்தன் தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு