வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 21 ஜூன், 2011

நிலவு (காசியனாந்தன் நறுக்கு)


புராணம் வேறு வரலாறு வேறு!
இரண்டுக்கும் நிறைய வேறுபாடு உண்டு.

புராண காலத்தில் வாழ்பவர்களால் வரலாறு படைக்க முடியாது என்பதை உணர்த்தும் எனக்குப்பிடித்த நறுக்கு.

ஆக்கம் - உணர்ச்சிக்கவிஞர் காசியானந்தன்.

4 கருத்துகள்: